![]() |
| சிவ பெருமான் |
ஸ்தல மகிமை-6
ஆனால் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட பானங்களை நாம் ஏற்கும்போது, இந்த பானங்களில் உள்ள 'வெளிச் சூடு' என்னும் தத்துவம் உடலில் உள்ள உள் சூட்டுடன் தொடர்பு கொள்வதால் விரைவில் உடல் உள் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்து, இறுதியில் தங்கள் இயக்க சக்தியையே முழுவதுமாக இழந்து விடுகின்றன.
அதேபோல,முறையான திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே நிகழும் உறவு நிலையானது.அவர்களை நல்ல ஆரோக்கியமான உடல், மனவள நிலையில் வைத்திருப்பதுடன் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் பரிபூரண ஆரோகியத்தைப் பெற்றுத் தருகிறது.
ஆனால், சுய இன்பம்,ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவு நிலைகளில் மனிதர்கள் ஈடுபடும்போது, இந்த 'உள் சூடு - உள் சூடு' என்ற பரிமாற்றம் நிகழ்வதால், அவ்வாறு தகாத வழிச் செல்வோரின் உடல் உறுப்புகளும், நரம்புகளும், இரத்தக் குழாய்களும் விரைவில் பழுதடைந்துவிடுகின்றன. பல நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
தொடரும்

No comments:
Post a Comment