AMAZON SHOP

Tuesday, August 24, 2010

vinayagar thuthi

     கற்பக விநாயகர் துதி:-
    மூத்தோன் தன்பின்னை காப்போன் என்றென்றும் 
     மலை என நிற்கும் இடரனைத்தும் நீக்கும் எம் 
    தலைவ ! அருள்புரி! ஆதரி கற்பக விநாயகனே...


   கற்பகாமிகை துதி:- 
  கற்பகமே! கனியமுதே கலங்கரை விளக்கமதே 
  அற்பமான எனை இனிதேற்றி கரை காணவைத்த 
  பொற்பதமே போன்னணியே பூ தலைத்து புகழ்மணியே 
  கற்றுணரும் கல்வியதை பெரிதுணர வைப்பாய் நீயே 


          
   

No comments:

Post a Comment