கற்பக விநாயகர் துதி:-
மூத்தோன் தன்பின்னை காப்போன் என்றென்றும்
மலை என நிற்கும் இடரனைத்தும் நீக்கும் எம்
தலைவ ! அருள்புரி! ஆதரி கற்பக விநாயகனே...
கற்பகாமிகை துதி:-
கற்பகமே! கனியமுதே கலங்கரை விளக்கமதே
அற்பமான எனை இனிதேற்றி கரை காணவைத்த
பொற்பதமே போன்னணியே பூ தலைத்து புகழ்மணியே
கற்றுணரும் கல்வியதை பெரிதுணர வைப்பாய் நீயே
No comments:
Post a Comment