AMAZON SHOP

Sunday, September 5, 2010

STHALA VARALAARU - 3

   
  LORD SIVA
 ஸ்தல வரலாறு- 2 
             
        முதலில் நம் கண்ணுக்கு புலப்படுவது மயில் மீதமர்ந்த முருகன் புடைப்பு சிற்பம் அதன் மேல் சிறியகல் மண்டபம் அதன் கீழ் கல் ஜன்னல், தெற்கு நோக்கிய நிலையில் ஞானமளிக்கும் குருவாக காட்சி தருகிறார்.சுற்றுப்புரத்தே நாம் காண்பது நடனமாடும் நர்தன விநாயகரை அடுத்து காட்சி தருவோர் தென்முக கடவுளாம் தகிஷினாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ள தட்சினாமூர்த்தி அமைப்பு மிகவும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. சனகாதி முனிவர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க ஞ்னகுருவாம் குருபகவான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.


   கிழக்கு நோக்கிய நிருதிவினாயகராம் கற்பக விநாயகர் வள்ளி , தெய்வானை சமேத சுப்பிரமணியர் லிங்கோத்பவர் பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.         


  லிங்கோத்பவர்: சிவனின் அடிமுடி காண இயலாத அண்ணலின் சரித்திரத்தை விளக்கும் வகையில் பிரம்மா அன்னப்பறவையாக சிவனின் முடி காண மேல்நோக்கி சென்று தோல்வியுற்று திரும்பியதையும், விஷ்ணுபகவான் சிவனின் அடிகாண்பதற்காக வராக ரூபம் எடுத்து கீழ் நோக்கி சென்று தோல்வி அடைந்ததையும் தத்ரூபமாக விளக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும்


 DHINAMALAR- NEWS
      
Yoga:the Sivananda Yoga Video [VHS]



   









No comments:

Post a Comment