![]() |
| LORD SIVA |
பிரம்மா: சிவனின் கோமுகிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மா சிலாரூப சாமுத்ரிகா லட்சணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற திறுருவுருவமாக காட்சியளிக்கிறது.
மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அவனது ஞானக்கண் திறக்க வேண்டி விஷ்ணுதுர்கையாக அத்தேர் மீதேயமர்ந்து காட்சி கொடுத்த அம்பிகை அந்த நிலையிலேயே தேர்மீதமர்ந்த படியே காட்சியளிக்கிறார். இது மிக அறிதான அமைப்பாகும்.
எதிர்புறத்தில் சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றார்.வடகிழக்கு மூலையில் அபிஷேக நாழி கிணறு அமைந்துள்ளது.அதன் அருகில் நவகிரக புதுமண்டபமும், சிவன் சன்னதிக்கு உள்ளே அமைந்திருந்த பைரவர் சன்னதி கிணற்றுக்கு அருகிலும் சூரியன் சன்னதி வாயில் நந்தியெம் பெருமானுக்கு தென்கிழக்கு மூலையிலும் புதியதாக மண்டபம் எழுப்பி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.
தொடரும்

No comments:
Post a Comment