AMAZON SHOP

Monday, August 13, 2012

STHALA MAGIMAI-22

                                                                         
                           
                                                            சிறுகமணி லிங்கம்

                     சுய நாமத்தின் மகிமை அறிய 


    பிரணவமே எல்லா பீஜாட்சர சக்திகளுக்கும் மூலமாக இருப்பதால்,கமனீய பீஜாட்சர சக்திகள் பொலியும் இத்திருத்தலத்தில் சுயநாம ஜபத்தை,ஓதி ஈசனையும்  அம்பிகையையும் வழிபடுவதால் கிட்டும் பலன்களை அளவிட்டுக் கூற முடியாது. உதாரணமாக, தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியாம் துளசி தேவிக்குரிய 'பிருந்தா'எனும் திருநாமத்தினை பற்றிப் பாப்போம்.


   'பிருந்தா' என்ற நாமம் கீழ்kகண்ட பீஜாட்சர சக்திகளை உடையது.
        ப் - ஐம்,க்லீம்,வம் 
        ரூ - ரிம்,ஹம 
          ன் - லம்,ஹம  
         தா - ரீம,லம்,கம் ,க்ரீம்


   'பிருந்தம்' என்ற நாமம் 'துளசி' என்ற பொருள் உடையதாக இருப்பதுடன் அந்த நாமத்தில் மேற்கண்ட 11 பீஜாட்சர சக்திகள் பொலிந்து பிரகாசிக்கின்றன. அதனால்தான் 'பிருந்தா' என்ற நாமம் உடையோர் ஸ்ரிமன்னராயனனைத் தொடர்ந்து ஆராதனை செய்வதால் குறையற்ற செல்வதையும்,வளமான வாழ்வையும் பெறுவார்கள் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

தொடரும் 

     

No comments:

Post a Comment